சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துமனையில் 4 பேர், ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துமனையில் தலா 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 8 பேர் பலியாகியுள்ளனர்.