#JUSTIN || `உயிருக்கே ஆபத்து' - சென்னையில் வைரலாகும் கல்லூரி மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ

சென்னை மதுரவாயல் அருகே, தரைப்பாலத்திற்கு மேல் வெள்ள நீர் கரைபுரண்டோடும் நிலையில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பாலத்தின் ஓரம் உள்ள இரும்பு கம்பிகள் மீது ஏறி செல்கின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com