கல்லுாரி மாணவியிடம் அத்துமீறிய போதை ஆசாமி கைது சென்னை கோட்டூர்புரத்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.