மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவனின் உடல் : பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவனின் உடல் : பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு
Published on

மாஞ்சா கயிற்றால் உயிரிழந்த சிறுவன் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிறுவன் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடலை பெற்றோர் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com