சென்னையில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில், சென்னையே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இதுகுறித்த சுவாரஸ்ய செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...