சென்னை புளியந்தோப்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி, இஸ்லாமிய அமைப்புகள் 4வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில், நேற்று டெல்லியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.