Chennai | சிறுமியை கடத்தி சீரழித்த கொடூர இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Chennai | சிறுமியை கடத்தி சீரழித்த கொடூர இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை திருவொற்றியூரில் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கபிலன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com