சென்னையில் பறக்கும் படை சோதனையில், வேன் ஒன்றில் 10க்கும் மேற்பட்ட ஏ.கே 47 துப்பாக்கியால் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அது டம்மி துப்பாக்கி என தெரியவந்தது...