சென்னை விமான நிலையத்தில் எஸ்கலேட்டரில் 3 வயது குழந்தையின் கைவிரல் சிக்கியதில் அக்குழந்தை காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூடுதல் விவரங்களை செய்தியாளர் கசாலி வழங்க கேட்கலாம்...