பார்ட்டியில் விபரீதம் - செய்த வேலையை பார்த்து கொத்தோடு தூக்கிய போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உயர் ரக போதைப் பொருட்களுடன் பிறந்தநாள் பார்ட்டி நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com