திருவிழா கடையில் `Non-veg’ - காலிஃப்ளவர் பக்கோடா.. - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்..

x

புழுக்களுடன் கூடிய காலிபிளவரை விற்பனைக்கு வைத்திருந்த 2 கடைகளில் உணவு பொருட்கள் விற்க அதிகாரிகள் தடை விதித்தனர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புஞ்சைகள் படிந்த மற்றும் புழுக்களுடன் காலிபிளவர் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சுமார் 45 கிலோ கொட்டுபோன உணவு பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இரண்டு கடைகளில் உணவு பொருட்கள் விற்பனை செய்த தடை விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்