Sivagangai Accident | புளியமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் | இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
புளியமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் | இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
Sivagangai Accident | புளியமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் | இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
காளையார்கோவில் அருகே கார் மரத்தில் மோதி விபத்து - 2 பேர் பலி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். சிவகங்கையைச் சேர்ந்த 5 நண்பர்கள் காரில் சென்றபோது கொல்லங்குடி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் கார்த்திகேயன், ஷேக் முஹம்மது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூன்று பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
