ஜல்லிக்கட்டு கலவரம் : 2 மாத‌த்திற்குள் விசாரணையை முடிப்பது சாத்தியம் அல்ல - ராஜேஸ்வரன், விசாரணை குழு தலைவர்

ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முடியாது என ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com