தமிழகத்தில் முதல் முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.