#BREAKING || முகாம் அகதிகளுக்கு குடியுரிமை.. மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்திற்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்