பரபரப்பான மாலை நேரம்..நேராக தலையை குறிவைத்த துப்பாக்கி..வெறும் 5 நிமிடம்..மறைந்து போன ரூ.2கோடி

x

மகாராஷ்டிரா மாநிலம்தாராஷிவ் நகரின் உள்ள ஜோதி கிராந்தி மல்டிஸ்டேட் வங்கியில் நேற்றுமாலை 5 மணியளவில்ஆயுதம் ஏந்திய நபர்கள்கொள்ளை சம்பத்தில்் ஈடுபட்டனர்.

ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கம் உட்பட சுமார் இரண்டு கோடி ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அதன் சிசிடி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்