பயணிகளுடன் பள்ளத்தில் பாய்ந்த பஸ் - குறுக்கே வந்த லாரியால் நேர்ந்த வினை - திருச்சுழி அருகே பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.. 

கர்ப்பிணி உட்பட பயணிகளுடன் பள்ளத்தில் பாய்ந்த பஸ்

திடீரென குறுக்கே வந்த லாரியால் நேர்ந்த வினை

திருச்சுழி அருகே பரபரப்பு 

X

Thanthi TV
www.thanthitv.com