கடுப்பாட்டை இழந்த பேருந்து.. ஓரமாக நின்ற விவசாயி பலியான கொடுமை காண்போரை பதறவைக்கும் சிசிடிவி காட்சி பழனி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்