சரக்கு வாகனம் மீது மோதிய பஸ்.. நொடியில் நடந்த பேரதிர்ச்சி - உள்ளே இருந்த 20 பேரின் நிலை?
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற சரக்கு வாகனம் மீது தனியார் மில்லுக்கு சென்ற பஸ் மோதிய விபத்தில் 20 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்