பற்றியெரியும் கப்பல்.. நடுக்கடலில் குழந்தையுடன் குதித்த நபர் - பதறவைக்கும் உயிர் போராட்டம்

x

இந்தோனேஷியா, மனோடாவில் இருந்து தஹூடா நோக்கி 280க்கும் மேற்பட்டோருடன் சென்ற சுற்றுலா கப்பலில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மலமலவென கப்பல் முழுவதும் பரவியதால் கப்பலில் இருந்த ஏராளமானோர் உயிர் தப்ப கடலில் குதித்தனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் , பேரிடர் கால மீட்பு குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போன நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்