Sivakasi Death | கொடூரமாக பிரிந்த உயிர் - தேடி தேடி தூக்கும் போலீஸ்
சிவகாசி அருகே சுந்தரராஜபுரத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில், 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
#sivakasi #death #accident