Tirupathur | Theft | மாமா காரை திருடி விற்ற மைத்துனர்.. ஏன் தெரியுமா?

மாமா காரை திருடி விற்ற மைத்துனர்.. ஏன் தெரியுமா?

உறவினரின் காரை திருடி ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற இருவர் கைது வாணியம்பாடியில், மாமா மீது இருந்த கோபத்தால், அவரது காரை திருடி சென்னையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மைத்துனர் கைது செய்யப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com