#BREAKING || மனைவி கொடுத்த அதிர்ச்சி புகார் - மவுனம் கலைத்த அதிமுக Ex MLA மகன்

x
  • "எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது"
  • அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தனின் மகன் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார்
  • 1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி சுருதி புகார் அளித்திருந்த நிலையில் சதீஷ் குமார் மறுப்பு
  • தன்னிடம் பணத்தை பறிப்பதற்காகவே இது போன்ற பொய்யான புகாரை தனது மனைவி கொடுத்துள்ளார் - சதீஷ் குமார்
  • கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு தாங்கள் பிரிந்த நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது - சதீஷ் குமார்
  • தன் மீது பொய்யான புகார் #BREAKING || Wife's Complaint - AIADMK Ex MLA's Son Breaks Silenceதெரிவித்து வரும் சுருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார்

Next Story

மேலும் செய்திகள்