#BREAKING | தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்.. - சிபிசிஐடி மனு தாக்கல்

x
  • புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரிக்கை
  • சிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • சிபிசிஐடி போலீசாரின் மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதி நடக்கிறது
  • ஏற்கனவே 30 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது
  • வேங்கைவயல் விவகாரம் - சிபிசிஐடி மனு தாக்கல்

Next Story

மேலும் செய்திகள்