வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் திருட்டு - மாவட்ட எஸ்.பி. ஆய்வு/ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் திருட்டு/சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆய்வு