#BREAKING | சூடுபிடிக்கும் பல் பிடுங்கிய "பல்வீர் சிங்" விவகாரம் - இறுதி முடிவெடுத்த தமிழக அரசு

x
  • விசாரணை கைதிகளின் பல்புடுங்கிய விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை கற்களால் உடைத்தும், பிடுங்கியும் சித்திரவதை செய்ததாக பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு
  • வழக்கு தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்து, விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தது
  • ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை துவங்க சிபிசிஐடி கடிதம் அனுப்பிய நிலையில், தமிழக அரசு அனுமதி
  • பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை- அரசு அனுமதி

Next Story

மேலும் செய்திகள்