#BREAKING | "ஒரு விமானம் முழுதும் குருவிகள்" - பேரதிர்ச்சியில் சென்னை

x
  • சென்னை விமான நிலையத்திற்கு அதிகாலை ஓமனில் இருந்து வந்த விமானத்தை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள்
  • அந்த விமானத்தில் இருந்த மொத்தம் 156 பயணிகளில் 149 பேர் குருவிகள் என தெரிய வந்தது சுங்கத்துறை அதிகாரிகளையே அதிர்ச்சியடைய செய்தது
  • மொத்தம் 156 பேரில் 7 பேர் மட்டுமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
  • அதிகாலை 3 மணியிலிருந்து 149 பேர் இடமும் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 14 கோடி மதிப்பிலான பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது
  • இதில் 13 கிலோ தங்கம் 2500 க்கும் மேற்பட்ட புது மொபைல் போன்கள் மற்றும் குங்குமப்பூ உள்ளிட்டவற்றை கடத்தி வந்தது அம்பலம்
  • ஒரு விமானத்தையே புக் செய்து குருவிகள் வந்திருப்பது சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி அடைய செய்தது
  • குருவிகள் அனைவரும் சென்னை சேர்ந்தவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்