BREAKING || கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அடுத்த திருப்பம் - நீதிபதி முக்கிய உத்தரவு

x

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களவை சி பி சி டி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்