#BREAKING |கொடநாடு கொலை வழக்கில் புது ட்விஸ்ட் -8 மணி நேரம் விசாரணை "வெளி வரப்போகும் முக்கிய ஆதாரம்"

#BREAKING |கொடநாடு கொலை வழக்கில் புது ட்விஸ்ட் -8 மணி நேரம் விசாரணை "வெளி வரப்போகும் முக்கிய ஆதாரம்"
Published on

கோவை சி பி சி ஐ டி அலுவலகத்தில் தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு.

காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரைக்கும் விசாரணையானது நடைபெற்றது.

8 மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலிடம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. வழக்கில் தொடர்புடைய ஐம்பது பேர் கொண்ட பட்டியலை சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுக்க போவதாக தனபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com