#BREAKING || 2 குழந்தைகளை உடலில் கட்டி கிணற்றில் குதித்த தாய்.. மணப்பாறை அருகே அதிர்ச்சி

#BREAKING || 2 குழந்தைகளை உடலில் கட்டி கிணற்றில் குதித்த தாய்.. மணப்பாறை அருகே அதிர்ச்சி
Published on
• திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 குழந்தைகளை உடலில் கட்டி தாய் கிணற்றில் குதித்து தற்கொலை • தாய் தங்கமணி மற்றும் குழந்தைகள் பிரித்திகா, லஜித் உயிரிழந்த சோகம் • கிணற்றில் குதித்து தற்கொலை செய்த நிலையில், மூன்று பேரின் சடலங்களும் மீட்பு • குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் • ஆண்டியகவுண்டம்பட்டி, திருச்சி/3/2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
X

Thanthi TV
www.thanthitv.com