#Breaking|| சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி.. முடியாது என மறுத்த நீதிபதி

x

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவை தொடர்ந்து

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு..

வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணி ஆகியோர் நீதிபதி ரவி முன்பு ஆஜராகி ஜாமின் மனுவை விசாரிக்க கோரிக்கை..

உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முடிவெடுக்க சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..

உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது- சிறப்பு நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்