கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் பயங்கரவாத நிதி திரட்டல் விவகாரம் தொடர்பாக, சென்னை அமலாக்கத்துறை மண்டல அலுவலக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்