#BREAKING || அதிகரிக்கும் நீர்வரத்து.. நெல்லையை மிரட்ட வரும் கனமழை.. மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

x
  • "நெல்லை மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது".
  • நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும் - நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

Next Story

மேலும் செய்திகள்