#BREAKING || ஒகேனக்கல்லில் அதிகரித்த நீர்வரத்து - மாவட்ட நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு

x

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதித்தது, மாவட்ட நிர்வாகம்

நேற்று வரை 17,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 20,000 கனஅடியாக உயர்வு

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு


Next Story

மேலும் செய்திகள்