#Breaking|| மருத்துவமனையில் சிகிச்சை.. ஆஜராக அவகாசம் கோரிய அர்ணவ்

x

#Breaking|| மருத்துவமனையில் சிகிச்சை.. ஆஜராக அவகாசம் கோரிய அர்ணவ்

விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு சின்னத்திரை நடிகர் அர்ணவ் மனு.

நடிகை திவ்யாவை தாக்கியதாக கணவர் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் போரூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு.

இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவகாசம் கேட்டு அர்ணவ் மனு.

கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்ணவ் வக்கீல் தரப்பில் மனு..


Next Story

மேலும் செய்திகள்