#BREAKING || புகை மூட்டமாக மாறிய சென்னை... வெளியான முக்கிய அலெர்ட்

x

சென்னையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக பதிவு/10ஆம் தேதி 83 ஆகவும் நேற்று 115ஆகவும் பதிவாகி இருந்த நிலையில் இன்று காற்று மாசு அதிகரிப்பு/தீபாவளியையொட்டி அதிக அளவில் பட்டாசு வெடித்து வரும் நிலையில் அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வு தகவல்/மணலியில் அதிகபட்சமாக 224, பெருங்குடியில் 221 என்ற குறியீட்டில் காற்று மாசு பதிவு/ஆலந்தூரில் 188, வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 என்ற அளவில் காற்று மாசு பதிவு /சென்னையில் அனைத்து இடங்களிலும் 170 குறியீட்டுக்கு அதிகமாக காற்று மாசு பதிவு//5/பட்டாசு வெடிப்பு =சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு


Next Story

மேலும் செய்திகள்