சொகுசு பஸ்ஸுக்கு வந்த சோதனை "தள்ளு.. தள்ளு.. தள்ளு.." 2 கி.மீ., கயிறு கட்டி இழுத்த அவலம் | Breakdown
திருப்பூரில் அரசு சொகுசு பேருந்து பழுதாகி பாதிவழியிலேயே நின்றது - 2 கிலோ மீட்டர் தூரம் கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது - திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு சொகுசு பேருந்து - திடீரென பழுது - நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மற்றொரு அரசு பேருந்தில் கயிறு கட்டி, பழுதான அரசு சொகுசு பேருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது - இதனால் ஒருமணி நேரதிற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.
Next Story
