காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

x

வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவை காண சென்று காளையின் கயிற்றில் சிக்கி படுகாயமடைந்த 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த 7-ம் தேதி, புல்லூர் பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவை காணச்சென்ற போது சீமுகம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் படுகாயமடைந்தான். இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.


Next Story

மேலும் செய்திகள்