Black Panther | Nilgiri | ஊருக்குள் உலா வந்த கருஞ்சிறுத்தை.. மரண பயத்தில் மக்கள் - அதிர்ச்சி CCTV

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தலைக்குந்தா பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகள் அருகே உலா வந்த கருஞ்சிறுத்தை, பின்னர் விவசாய நிலம் நோக்கிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com