பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கம்ருதீன் வரம்புமீறி நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது