மத்திய அரசால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட
'பாரத் டாக்சி' செயலிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாள்தோறும் சுமார் 45 ஆயிரம் புதிய பயனர்கள் செயலியில் பதிவு செய்து வருவதால், சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.