கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிப்பு - விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிப்பு - விவசாயிகள் வேதனை
Published on
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கருகல் நோய் தாக்குதலால், வெற்றிலை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 800 ஏக்கரில் இருந்த வெற்றிலை சாகுபடி தற்போது 100 ஏக்கராக குறைந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த நோய் பாதிப்பில் இருந்து வெற்றிலையை பாதுகாப்பது குறித்து வேளாண் அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள், கேட்டுக் கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com