பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் செல்லும் சாலையில் தூணாகடவு பகுதியில் கரடி ஒன்று உலா வந்தது. சாலையில் நடமாடிய கரடியை சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.