Bear || கோவிலில் உணவை திருட ஆசையாக வந்த கரடிக்கு காத்திருந்த அதிர்ச்சி
நீலகிரி மாவட்டம் உதகையில் உணவு தேடி கோவிலுக்குள் கரடி புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் நள்ளிரவில் கரடி புகுந்தது. அங்கு, உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கரடி திரும்பி சென்றது
Next Story
