கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - தூத்துக்குடியில் பரபரப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கூட்டுறவு வங்கியில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.