சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
Published on
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்க வரும் 13ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com