குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை...

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை...
Published on
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வால்பாறை, ஆழியாறு, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றாம் அடைந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com