புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பெருங்காரையடி மீண்ட ஐயனார் கோயில் திருவிழாவில், தனது வேண்டுதல் நிறைவேறியதால் இஸ்லாமிய பெண் ஒருவர், ராட்சத காகித மாலையை செலுத்தினார்.