இந்த விழாவில், ஏராளமானோர் பங்கேற்று, அய்யா வைகுண்டரை வழிப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, வைகுண்டரின் புகழ் பற்றி பல்வேறு பாடல்கள் பாடப்பட்டன. காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.