Thiruchendur | திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி தேரோட்டம்..
திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி தேரோட்டம்..
திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆவணி தேரோட்டம்..
செப்டம்பர் 9ம் தேதி ஆவணி தேரோட்டம் நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்த காட்சிகளை பார்க்கலாம்.
#thiruchendur #thiruchendurmurugan #temple #murugantemple #thanthitv
